Page 3 of 8
முதல் முறையாக கிஷோரை மஞ்சுளாவுடன் பார்த்த போதே சாதனாவின் மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றியது... மஞ்சுளாவின் மூலம் ஏற்கனவே பல முறை அவனை பற்றி கேள்வியும் பட்டிருந்தாள்... மிடுக்கான அவனின் தோற்றமும், கண்ணியமான அவனின் பார்வையும், கனிவான பேச்சும் யாரையும் அவனை மீண்டும் ஒருமுறை பார்க்க வைக்கும்...
ஆனால் மனதில் எழுந்த மாற்றத்தை பற்றிய மெல்லிய சந
...
This story is now available on Chillzee KiMo.
...
சாதனா சிறியவள் என்ற போதும் புத்திசாலி... இதை எல்லாம் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது... அம்மா கண்டிப்பானவளாக இருக்க, அக்கா தங்கைக்கு அம்மாவின் கூடுதல் அன்பையும் பாசத்தையும் வாரி வழங்கினாள்...