Page 2 of 16
“இதெல்லாம் அந்த குண்டு பூசணி, இல்லை குண்டு பெருச்சாளியால் வந்ததுதான்...” என்று தனக்குள்ளே திட்டி கொண்டவன் உடனே
“பூசணி.......” என்று அந்த வீடே அதிரும் படி கத்தினான் விஷ்வா.
அடுத்த நிமிடம் கதவை திறந்து கொண்டு மூச்சிரைக்க ஓடி வந்து அவன் முன்னே நின்றாள் வர்ஷினி.
அவள் மாடியில் வேகமாக ஏறி வந்ததனால் மூச்சிரைக்கவும், அவன் முன்னே க ... லவும் கற்பனை செய்து பார்த்தவனுக்கு அதுவரை பொங்கிக் கொண்டிருந்த கோபம் மறைந்து சிரிப்பு பொங்கி வந்தது.
This story is now available on Chillzee KiMo.
...
தன் சிரிப்பை கஷ்டப்பட்டு உதடு கடித்து அடக்கிக் கொண்டவன் மீண்டுமாய் வரவழைத்த