Page 3 of 16
போலியான கோபத்துடன் அவளைப் பார்த்து முறைத்தவன்
“ஆமாம்... இங்க எல்லாம் அப்படித்தான். தப்பு செய்தாலும், சொன்ன பேச்சு கேட்க வில்லை என்றாலும் தலைகீழாக கட்டி தொங்க விட்டுடுவாங்க...” என்று அவளைப் போலவே கண்களை உருட்டி மிரட்ட, அதில் இன்னுமாய் மிரண்டவள்
“ஐயோ காளியாத்தா...நான் சொன்ன பேச்சு கேட்டுக்குறேன். ... விசாரணை செய்தான்.
This story is now available on Chillzee KiMo.
...
வர்ஷினியும் அப்பொழுதுதான் ஏதோ நியாபகம் வந்தவளாக,
“ஆங்...கண்டுபுடிச்சிட்டேன்... நாம ரெண்டு பேரும் எடுத்துக்கிட்ட போட்டோ வ அப்பத்தா கிட்ட