Page 4 of 6
கபிலன் மற்றும் பவித்ராவை கண்டதும் பள்ளியின் வாட்ச்மேன் அருகில் வந்தான்.
“இவங்க என்ன செய்றாங்க? எங்க போறாங்க” கீதாவும் சத்தம் கேட்டு வெளி வந்து கேட்டாள்.
“திருவிழாம்மா” என்றான் வாட்ச்மேன். “பின் பக்கம் வாங்க நல்லா தெரியும்” என அவன் முன்னே சென்றான். அவனை மற்றவர் பின் தொடர்ந்தனர். அவன் பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள மற்றொரு கட்டத்திற்கு அருகே அழைத்துச் சென்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
இருட்டின் கருமையில் தீப்பந்த வெளிச்சததில் . . உலகில் அந்த ஒரு இடம் மட்டுமே இருப்பதைப் போல பிரம்மை ஏற்பட்டது.
ஆலமரத்தடியில் பெரிய புற்று காணப்பட்டது. அருகே ஏழு தலைக் கொண்ட நாகத்தில் பெண்