Page 3 of 6
வைத்து கடவுளை அலங்கரிக்கவும் அவள் மறந்தது இல்லை.
அமுதவள்ளி அது எதையும் செய்ததில்லை என்றாலும் சித்தி செய்வதை பார்த்திருக்கிறாள்.
இங்கே பானுமதி வீட்டில் அவளுக்கு தேவைக்கு அதிகமான நேரம் கிடைக்கவே பார்த்ததை செயல் படுத்த அவளாகவே முயற்சி செய்தாள். தூசு படிந்திருந்த கடவுள் படங்களை வீட்டில் வேலை செய்பவளின் உதவியுடன் துடைத்து சுத்தமாக்கினாள்.
தினம் தினம் அங்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“எப்படி??? தனியா நீ மட்டும் மாலையோட வந்து நின்னு ஷாக் கொடுப்பீயா?” – பானுமதி விடாமல் கேலியை தொடர்ந்தார்.
“அம்மா! நீங்க ஆல் அம்மா குலத்திற்கே களங்கம். என் கிட்ட சொல்லாம லவ் அது இதுன்னு