Page 1 of 18
தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 07 - சசிரேகா
படம் முடிந்ததும் சக்தியை அழைத்துக் கொண்டு ஓட்டலுக்கு சாப்பிட சென்றான் பாரதி, அங்கும் இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்துக் கொண்டார்கள். அடுத்து அவளை அழைத்துக் கொண்டு நகைகடைக்கு சென்றான் பாரதி, நகை கடையைக் கண்டதும் அதிர்ந்தாள் சக்தி
”பாரதி இங்க எதுக்கு” என அலற
”ஏன் என்னாச்சி நகை வேணாமா”
”வேணாம்”
”ஏன்“
”என்கிட்ட பணம் இல்லை நான் கொண்டு வரலை”
”என்கிட்ட இருக்கு நீ வா”
”ம்ஹூம ... n>என அவனின் சட்டையை பிடித்து இழுத்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன சக்தி அமைதியா இரு”
”பாரதி இது எல்லாம் விலையா இருக்கு எனக்கு வேணாம்”
”ஷ் அமைதி”