Page 3 of 33
யாரையாவது கடிச்சு குதறிகிட்டு இருப்பாங்களாம்...” என்று தன் தந்தைக்கு திருப்பி கொடுக்க சமையலறையில் இருந்த ராஜிக்குத்தான் சிரிப்பு பொங்கி வந்தது.
அவசரமாக தலையை குனிந்து தன் சிரிப்பை அடக்கிக் கொண்டார். தந்தை- மகன் இருவரின் வாய்ப்போரை கேட்ட வீராவுக்கும் சிரிப்பு பொங்கி வந்தது. அவருமே சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்.
அவர் பாட்டுக்கு சிரித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“அட... எவ அவ...எனக்கு சப்போர்ட் பண்றது? “ என்று விஷ்வா நிமிர்ந்து பார்க்க, அங்கே இடுப்பில் கை வைத்தபடி, தன் மாமனாரை முறைத்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி.