தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 01 - ரேவதி முருகன்
“ஹாப்பி அனிவேர்சரி மாம், டாட்” ப்ரித்வியும் அவன் தங்கை சுசித்ராவும் பெரிய கேக் ஒன்றை மேஜை மேலே கொண்டு வந்து வைத்தார்கள்.
தங்களுக்கு நடுவே சீரியசாக பேசிக் கொண்டு இருந்த ஸ்ரீராமும், அனுராதாவும் பேச்சை நிறுத்தினார்கள்.
“மாம், உங்களுக்கு பிடிச்ச சாக்லேட் கேக். ஒரு வெட்டு வெட்டுங்க” என சுசித்ரா எல்லோருக்கும் கேட்க அம்மாவிடம் ரகசியம் சொன்னாள். அப்படியே அப்பாவிடம்,
“சாரி டாட், இந்த தடவையும் நீங்க அட்ஜஸ்ட் செய்துக்க தான் வேணும்” என்றாள்.
“எப்போவுமே உங்க அம்மாக்கு பிடிச்சதுக்கு தான் பிரையாரிட்டி கொடுக்கனும் சுச்சி கண்ணா. என் ஏ.ஆர் ஹாப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசிட்டே இருக்காங்க”
“ஏய் நெட்டக் கொக்கு கொழுப்பாடா உனக்கு?” என சுசித்ரா சண்டை மோடுக்கு மாறினாள்.
“போடி, குள்ளக் கத்தரிக்கா” என ப்ரித்வியும் அவளுக்கு சளைக்காமல் பதில் சொன்னான்.