Page 35 of 38
அவளுக்கு பழச்சாறை கட்டாயப்படுத்தி கெஞ்சி கொஞ்சி குடிக்க கொடுத்துக் கொண்டிருந்தான்.
அதைக் கண்ட சமுத்திரன்
“சை...நல்ல குடும்பம் டா சாமி...” என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான் சமுத்திரன்.
“சே.. இவனுக்கு போய், அதுவும் மதுரைக்காரனுக்கு போய் நான் புத்தி சொன்னேனே... என்னை எதை கொண்டு அடிக்கலாம்...” என்று யோசிக்க, ... த்தி.
This story is now available on Chillzee KiMo.
...
மணிமாறனும் முதலில் அவள் காதலை ஏற்று கொள்ளவில்லை என்றாலும் மைத்தி விட்டு விடுவாளா? சில பல வழிகளில் முயன்று, கொஞ்சம் கோல்மால் வேலை எல்லாம் செய்து,