Page 3 of 6
“நான் ஏன் என் வீட்டை விட்டு வந்தேன்னு உங்களுக்கு தெரிய வேண்டாமா?? அது தெரியாமலே கல்யாணம் செய்துப்பீங்களா?” – அமுதவள்ளியின் கேள்வியில் இப்போது ஆர்வம் தெரிந்தது.
“உன்னை சரியா நாப்பது நாளா எனக்கு தெரியும். உன்னை நான் கவனிச்ச வரைக்கும் நீ செய்றது எதுலேயும் ஒரு காரணம் இருக்கும். நான் உன்னை சீண்டினா நீயும் பதிலுக்கு அதையே செய்வ. நான் கோபப்பட்டா கோபப்படுற நீ, என் கோபத்துல
...
This story is now available on Chillzee KiMo.
...
– அமுதவள்ளி இப்போதும் கசப்புடனே பேசினாள்.
“என்ன நடந்தது அமுதா??? அத்தனை பெரிய கம்பெனியை தனியாளா நின்னு நடத்தின உனக்கு கல்யாணம்னு பேசினால் ஏன் பிடிக்கலை? உன்னை யாராவது ஹர்ட் செய்தாங்களா