Page 6 of 6
ராதா, ஆயுஷ், சனா மூன்றுப் பேருக்கும் அவன் சொன்னது புரியவில்லை.
“நான் உங்க கிட்ட உண்மையை சொல்ல போறேன். அதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை சொல்ல விரும்புறேன். நான் அம்முவை உண்மையா நேசிக்குறேன். நான் செய்த சில காரியங்கள் அவளை காயப் படுத்தி இருக்கு. ஆனால் அதுக்காக என் அன்பு பொய் கிடையாது. அது முழுக்க முழுக்க நிஜம்”
“அது எங்களுக்கு தெரியும் பிரணய். அம்மு உன் மேல எந்த
...
This story is now available on Chillzee KiMo.
...