Page 3 of 4
“அவ செய்றது நல்லதா தான் தெரியுது ப்ரித்வி. நம்ம வீட்டுக்கு, நம்ம குடும்பத்துக்கு சரியா இருக்குமான்னு எனக்கு சந்தேகம் வருது. அப்பப்போ நேரம் கிடைக்கும் போது சமூக சேவை செய்தா பரவாயில்லை.”
சுசித்ராவும் அப்பாவின் கருத்தை ஆமோதித்தாள்.
“டாட் சொல்றதிலேயும் பாயின்ட் இருக்குடா. இப்போ இருக்குறதை மட்டும் யோசிக்காதே. கல்யாணத்துக்கு அப்புறம் என்னன்னும் யோசி. வந்தனா இன்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
மையலறைக்கு சென்றார்.
அந்தக் குடும்பத்தை பொறுத்த வரைக்கும் அனைத்துமே அனுராதாவை சுற்றி தான் இயங்கும். அனுராதாவிற்கு விருப்பமில்லாத எதையும் ஸ்ரீராம் மட்டுமில்லை, ப்ரித்வி, சுசித்ராவும் கூட