Page 15 of 21
நடந்ததை விளக்கமாக சொல்லி முடிக்க அதில் தாமரையும் அபிராமியும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.
தமிழோ தன் அறைக்குச் சென்று அங்கிருந்த படுக்கையில் படுத்து விட்டத்தையே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
”என்னங்க இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கீங்க, இதுல தமிழோட விருப்பம் முக்கியமில்லையா” என அபிராமி கேட்க அதற்கு கதிர்வேலனோ ... ளியேறி நேராக கோயிலுக்குச் சென்று கடவுள் முன்பு நின்றுவிட்டார் மனபாரத்தை கடவுளிடம் கொட்டிக் கொண்டிருந்தார்
This story is now available on Chillzee KiMo.
...
தாமரையும் அபிராமியும் தமிழை காண வந்தார்கள் அவளிடம் பேச வருவதற்குள் அவளே