Page 8 of 21
அவ்வளவுதான் மயான அமைதி நிலவியது, அனைவரும் கதிர்வேலனின் பேச்சைக் கேட்டு அசந்துவிட்டார்கள். அதிலும் தமிழுக்கும் தரணிக்கும் திக்கென்றது, அவர்கள் பேய் பிசாசை பார்த்துவிட்டது போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள், ரத்தினத்திற்கும் என்ன சொல்வது என்ன செய்வதென்று தெரியவில்லை.
”அப்பா” என தமிழ் தன் தந் ... n>“
”பேசாத உன்னால இங்க பாரு, ஒரு பெரிய குடும்பமே அவமானத்தில நிக்குது பாரு” என ரத்தினத்தின் குடும்பத்தைக் காட்டினார் அவளும் அப்போதுதான் பார்த்தாள்
This story is now available on Chillzee KiMo.
...