Page 9 of 21
அனைவரின் முகமும் வருத்தமாக இருந்தது. அதிலும் பரணியோ நொந்துப் போய் இருந்தான். தரணி மட்டும் குழம்பிப் போய் இருந்தான் அவனால் நடப்பதை ஏற்க இயலவில்லை.
”சாரிப்பா நான் இப்படியாகும்னு நினைக்கலை”
”வேற எப்படியாகும்னு நினைச்ச சொல்லு” என பொங்க
”இல்லைப்பா அது” என பயத்தில் இழுத்து ... ண்ணுக்கும் கல்யாணம் ஆனதும் இந்த ஊருக்கு உங்க வீட்டுக்குதான் மருமகளா வருவா
This story is now available on Chillzee KiMo.
...