Page 15 of 31
விழிக்க, கூடவே கீழ இருந்து எழுந்திருக்க முயல, அவர்களோ இன்னும் விடாமல் அவளை அமுக்கிக் கொள்ள, விஷ்வாவை தன்னை காப்பாற்ற சொல்லி பாவமாக பார்த்து வைத்தாள்.
அவளை முறைத்தபடி, அவனும் குனிந்து, அங்கிருந்த வாண்டுகளை பார்த்து
“டேய் விடுங்கடா அவளை. என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?” என்று உறும, அப்போது தான் அங்கு நின்றிருந்தவனை நிமிர்ந்து பார்த்தனர் அனைவரும்.
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர்களின் பாராட்டுதலில் அவனை விட, அவள் தான் முகம் எங்கும் பூரித்து பெருமையுடன் நின்று கொண்டிருந்தாள்.
“ஓ.. இந்த ஓட்ட வாய்தான் ஊரெல்லாம் தண்டூரா போட்டு வச்சிருப்பா...” என்று உள்ளுக்குள்