Page 31 of 31
காற்றும், வெள்ளந்தியான கிராமத்து மக்களின் கள்ளம் கபடமற்ற சிரிப்பு, அவனை அடையாளம் கண்டு கொண்டு வழியில் பார்த்தவர்கள் எல்லாம் நின்று நலம் விசாரித்த பாங்கும் என ஒவ்வொரு நிகழ்வும் அவனுக்கு மனதை வருடுவதாக இருந்தது.
அதோடு அவனை விட்டு விடாமல், அவளுடைய தோழிகளிடம் அவனை இழுத்து கொண்டு சென்று அவனை பற்றி சொல்லி பெருமை அடித்து கொள்ள, அந்த பெண்களும் விஷ்வா வை குறுகுறுவென்று பா
...
This story is now available on Chillzee KiMo.
...
on Wednesdays.