Page 22 of 31
அதே நேரம் வெளியில் சென்றிருந்த கோபால், தோலை உரித்த கோழியை, மஞ்சள் தடவி குளிப்பாட்டி, அதன் காலை பிடித்து ஆட்டியவாறு உள்ளே வந்தார்.
தன் மாமனாரை கண்டதும் சற்றாய் அவளை விட்டு விலகி நின்று கொண்டான் விஷ்வா. முன்னால் நின்றிருந்தவளையே இன்னுமே தாபத்துடன் பார்த்தவாறு நின்றிருந்தான்.
தன் மாப்பிள்ளையின் கள்ள பார்வையை கண்டு கொண்ட கோபாலும், தப்பான நேரத்தில் வந்து வி
...
This story is now available on Chillzee KiMo.
...
யாள்.
அதை கண்டு கடுப்பான விஷ்வா
“அடியே… இந்த காபிக்காக வா, நான் நானூறு கிலோமீட்டர் தூரத்தை நான்கு மணி நேரத்துல வந்து சேர, காரை விரட்டிகிட்டு வந்தேன்...? ” என்று முறைத்தான்.