Page 28 of 31
மறுநாள் மதியம்...
நடுக்கூடத்தில் அவனை அமரவைத்து, பெரிய வாழை இலையை போட்டு, அதன் நடுவில் மலைபோல சாதத்தை கொட்டி, சுற்றிலும் ஆடு, கோழி, மீன், நண்டு என அத்தனை ஐயிட்டங்களையும் கடை பரப்பி வைத்திருந்தனர்.
அதைக்கண்ட விஷ்வா அதிர்ந்து போனான்.
“அடப்பாவிகளா..உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா? இப்படியா .ஓடறது, தாவறது, பறக்கிறது, நீந்தறது னு ஒன்ன கூட விட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
என் மேல ரொம்ப பாசமாக்கும். பாக்கலாமா யாருக்கு யாருமேல பாசம் னு...” என்று கண் சிமிட்டியபடி அவன் வாயில் அந்த வெற்றிலையை திணிக்க, அவனும் அவள் கையை விடாமல் வாயில் கடித்துக் கொண்டான் சிரித்தபடி.