Page 9 of 31
மொத்தத்தில் அவனையும் அறியாமல் அவன் உடலும் மனமும் அவளுக்காக ஏங்கி தவிக்க ஆரம்பித்திருந்தது. அவன் நிலை அப்பொழுதுதான் புரிந்தது விஷ்வாவிற்கு.
அதைக் கண்டு தூக்கிவாரிப் போட, திடுக்கிட்டு படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான் விஷ்வா.
“சை...என்னது இது? நான் எப்பொழுது அவள் பக்கம் சாய ஆரம்பித்தேன்? இது என்ன புது பழக்கம்? அவளுக்காக நான் ஏன் ஏங்கிக் கொண்டிருக்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
காய் பொரிய ஆரம்பித்தான்.
“இந்த மாதிரி கமிட்மென்ட் எல்லாம் இருக்கக் கூடாதுன்னு சொல்லி தான் நான் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னது. கேட்டீங்களா எல்லாரும்? நீங்கதான் என்னை கட்டாயப்படுத்தி