Page 12 of 33
”நான் சென்னையிலிருந்து பேசறேன்” என்றாள்
”சென்னையா எனக்கு அங்க யாரும் இல்லையே நீ யார் பாப்பா” என கேட்க சுமாக்கு ஆத்திரமே வந்தது
”நான் பாப்பா இல்லை பொண்ணு” என கத்தினாள். அதைக் கேட்ட அபியும் மகாவும் வாய் பொத்தி சிரித்தார்கள். மறுபக்கம் விக்ரமனும்
”
...
This story is now available on Chillzee KiMo.
...
வள்
”இல்லை”
“இல்லையா! அப்பாடா ரொம்ப சந்தோஷம்”
“என்னது சந்தோஷமா ஏன் இப்படி சொல்ற” என சுமா கத்த அதற்கு விக்ரமன்