(Reading time: 51 - 101 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

என்ன பேசினாருன்னு சொல்லுடிஎன கத்த சுமாவும் போனில் சந்திரன் ஆரம்பித்தில் தன் தந்தையே கேவலமாக பேசியதிலிருந்து இறுதியாக அதட்டும் குரலில் அவன் விருப்பத்தை சொன்னதை சொல்ல 2 பெண்களும் குழம்பினார்கள்.

சுமாவும் அடுத்து தனஞ்செயனுக்கு போன் செய்யலானாள்

இருடி நாளைக்கு பண்ணலாம் ஒரே நாள்ல எதுக்குஎன்றாள் அபி

...
This story is now available on Chillzee KiMo.
...

க்காரன், எனக்கே நிறைய வசதிகள் இருக்கே, என்னை விட நீ அதிகமா படிச்சிட்டா நாளைக்கு என் பேச்சை நீ கேட்கமாட்ட, அதனால வேணாமே நீ படிச்சிதான் இங்க ஆகனும்னு ஒண்ணுமில்லை நீ வீட்ல இருந்தாலே போதும்”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.