(Reading time: 30 - 59 minutes)
Mathimayangi vizhunthen unnile
Mathimayangi vizhunthen unnile

அதைக்கண்ட கீர்த்தியோ மாறி மாறி இருவரையும் பார்த்துவிட்டு நேராக தரணியிடம் வந்து நின்றாள்

அண்ணா அண்ணா போதும்ணா, பேச்சுக்கு பொண்ணை பாருன்னு சொன்னா கண்ணு வலி வர்ற அளவுக்கா பார்ப்ப, மனசுக்குள்ள அவளை திட்டிக்கிட்டு இருக்கியா அண்ணாஎன உலுக்க அவனும் மெல்ல தெளிந்து கீர்த்தியைப் பார்த்தான்

அவளை நான் பார்க்க

...
This story is now available on Chillzee KiMo.
...

>” என தரணி சிரித்தபடியே அமைதியாக சொன்னான். அதைக்கேட்டு சிலருக்கு நிம்மதியாக இருந்தது சிலருக்கு குழப்பமாக இருந்தது

தமிழை மற்றவர்கள் கேளாமலே அவளே வாய் திறந்தாள்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.