(Reading time: 30 - 59 minutes)
Mathimayangi vizhunthen unnile
Mathimayangi vizhunthen unnile

இதுக்கு மேல நாம பேசினா நம்மளை இவங்க யாருமே மதிக்க மாட்டாங்க ஊருக்குள்ளயும் நமக்கு கெட்ட பேர் வந்துடும்என சொல்ல

அதுவும் சரிதான் நமக்கெதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு, ரத்தினம் ஐயா கூப்பிட்டாரு அவரை மதிச்சி வந்தாச்சி, நடக்கறதை வேடிக்கைப் பார்ப்போம், பிரச்சனை வந்தா களத்தில இறங்குவோம் இல்லைன்னா இ

...
This story is now available on Chillzee KiMo.
...

கதிர்வேலன் பரம அமைதியாக இருந்தார், ஏனெனில் அவர்களிடம் பேசி பிரயோசனமில்லை என நினைத்தார், அடுத்து அனைவரின் பார்வையும் தரணி மீது பதிந்தது, அவனோ எதையும்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.