Page 6 of 18
கண்டுக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான். அவனின் இந்த அசாத்திய அமைதி வந்திருந்த அனைவரையும் ஆட்டிவைத்தது, புயல் வருவதற்கு முன் தோன்றும் அமைதியை போல இருந்த தரணியைக்கண்டு ஊர்க்காரர்கள் 8 பேரும் குழம்பிப் போனார்கள்.
கதிர்வேலனோ தாமரையிடம்
”காபி டீ போட்டு தமிழ்கிட்ட கொடுத்து அனுப்பு” என சொல்ல தாமர ... pan>”
”காலையில எழுந்து நிலத்துக்கு போயிடுவேன் மதியம் சாப்பிட வருவேன், சில சமயம் வேலை அதிகமா இருந்தா வீட்ல சொல்லிடுவேன், பாட்டியோ அம்மாவோ சாப்பாடு
This story is now available on Chillzee KiMo.
...