Page 2 of 3
திரும்பி வந்திருக்கே. முகமெல்லாம் பொலிவா பளிச்சுன்னு இருக்கே. கல்யாணம் ஏதாவது முடிவாயிடுச்சா என்ன?”
ஸ்வேதா பேசிக் கொண்டே போக, சித்ரா கேள்வியும் குழப்பமுமாக புவனேஸ்வரியை கவனித்தாள்.
ஆருத்ரா பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்த புவனேஸ்வரியிடம் தெரிந்த மாற்றம் சித்ராவிற்கும் அப்போது தான் உரைத்தது!
ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு தானே புவனேஸ்வரியிடம் பழைய மல
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் குழந்தைகளிடம் கவனத்தை திருப்பினான். ஆனால் குழந்தைகள் தங்களுக்குள் ஜாலியாக விளையாட தொடங்கி இருந்தார்கள்!
கோபத்தை திசை திருப்ப முடியாமல் தவித்தவன், எதற்கு கோபப் படுகிறான் என்று யோசிக்க