Page 5 of 27
புது இடம் மெல்லிருட்டில் அவர்களுக்கு அனைத்துமே விநோதமாக தெரிந்தது. பரம அமைதியாக இருந்த இடத்தில் இவர்களும் ஏதும் பேசிக்கவில்லை பேசினால் எதிரொலி வருமே என நினைத்து அமைதியாக கிச்சனை தேடி சென்று ஒருவழியாக அதையும் கண்டுபிடித்தார்கள். கிச்சன் கிடைத்த மகிழ்ச்சியில் பாரதி பெருமூச்சுவிட்டு
”அப்பாடா கண்டுபிடிச்சிட்டோம்“ என சொல்ல சக ... span>அண்ணா மணி
This story is now available on Chillzee KiMo.
...
”பின்ன என்ன செய்றது, இந்த வீட்டு பெரியவங்க நேரத்துக்கு சாப்பிட்டு தூங்கிடுவாங்க,