Page 3 of 27
”செம பாட்டு நான் அடிக்கடி கேட்பேன் பாடுவேன்”
”அப்ப அதையே பாடலாம்”
”சரி முதல்ல நான் பாடறேன்” என்றான் தரணி குதூகலமாக
”சரி” என்றாள் உற்சாகமாக
”உட்காரு ஏன் நிக்கற கால் வலிக்கலையா உனக்கு”
”பெரியவங்க இருக்காங்களே எப்படி உட்கார்றது”
...
This story is now available on Chillzee KiMo.
...
>அதை அனைவரும் ரசித்தார்கள். தரணி பாடுவான் என்பதே அவனது குடும்பத்திற்கு தெரியவில்லை, ஆச்சர்யமாக பார்த்தனர், ஒரு இசைக்கச்சேரியை கேட்டது போல அனைவரும்