Page 26 of 28
கொண்டே இருந்தார், அதைக் கவனமாக கேட்டுக் கொண்டாள் சக்தி.
அடுத்து மதியமானதும் பாரதி கருணாகரன் வந்த உடன் அவர்களுடன் இணைந்து தாட்சாயணியும் சக்தியும் உணவு உண்டபின் தாட்சாயணி அவர்களுக்கு வேறு ஒரு அறையை தந்தார்
”எதுக்கும்மா இங்க நாங்க எங்க ரூம்லயே இருக்கோம்”
”எல்லாம் எனக்குத் தெரியும் நீ இங்கயே இரு“ ... ர் கடமையை ஆற்றிக் கொண்டிருக்க அவளே ஒரு கட்டத்திற்கு மேல் கேள்வி கேட்காமல் அமைதியாகிப் போனாள்
This story is now available on Chillzee KiMo.
...
அவளை அழகாக அலங்காரம் செய்தபின் அவளுக்கான உணவை அறைக்கே வரவழைத்து சாப்பிட வைத்துவிட்டு