Page 4 of 13
நாட்டியம் நன்றாக இருந்தாலும் அவர்கள் ஏனோ கஷ்டபட்டு ஆடுவதை போல இருந்தது...
“இந்த சின்ன வயதிலேயே இவர்களை போட்டு இப்படி கொடுமை படுத்துகிறார்கள் அவர்களின் பெற்றோர்.
பாவம் ஓடியாடி விளையாடும் வயதிலேயே, நாட்டிய வகுப்பில் போட்டு, இப்பொழுது இருந்தே அவர்கள் இடுப்பை வளைத்து, கண்களில் பாவத்தை கொட்டியும் பயிலுமாறு கட்டாயபடுத்தி இந்த நடனத ... டு வந்தன.
This story is now available on Chillzee KiMo.
...
அதுவரை மனதில் இருந்த இதம் திடீரென்று காணாமல் போனது. பழைய நினைவுகளின் ஆதிக்கத்தாலும், அது தந்த வலி வேதனையாலும் இப்பொழுது அவன் தலை விண்ணென்று வலித்தது..