Page 10 of 13
பார்த்திருந்தான்...
ஏதாவது பேசுவானா? தன்னவன் தன்னை கண்ட மகிழ்ச்சியில் ஏதாவது சொல்வானா என்று ஆவலாய் எதிர்பார்த்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்ச, அதற்கு மேல் பொறுமை இழந்தவள், தன் மௌனத்தை உடைத்து விட்டு
“எ ப் ப டி இ ரு க் கீ ங் க.....? “ என்று தட்டுத் தடுமாறி ஒவ்வொரு எழுத்தாய் கோர்த்து கேட்க,<
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த ஆளு உன்னை கண்டுக்காம போறான்...நீ ஏன் டி அவன் முன்னாடி இப்படி ஓடி வந்து உருகி நிக்கிற?
மேக்கப்பை கூட கலைக்காமல், அவசர அவசரமாய் ஓடி வந்து இப்படி பேக்கு மாதிரி