Page 5 of 13
தலையை சம்மட்டியால் யாரோ அடிப்பதை போல வலி உயிர் வரை பரவ, வந்திருந்தது அந்த ஒற்றை தலைவலி.
இத்தனை நாட்களாக வராதது இன்று திடீரென்று வந்திருந்தது.
சிறு வயதிலிருந்தே ப்ரியமித்ரனுக்கு, இந்த ஒற்றை தலைவலி அடிக்கடி வரும் பழக்கம் இருந்தது. அப்படி வரும்பொழுது ரொம்பவுமே துடித்துப் போய் விடுவான ... ன்னுள்ளே புலம்பியவன் தன் கரத்தை நெற்றிப் பொட்டில் வைத்து அழுத்திக் கொண்டு தலையை குனிந்து கொண்டான்.
அப்பொழுதும் அந்த தலைவலி மட்டு படாமல் போக, அதற்குமேல் தாங்க முடியாமல்
This story is now available on Chillzee KiMo.
...