Page 2 of 34
“இல்லையே”
“பொய் சொல்லாத நான் டூருக்கு வந்தப்ப உன் கடைக்கு வந்தேன்ல”
“நான் கவனிக்கலைடி சத்தியமா சொல்றேன், உன் பேரும் தெரியலை, நீ எப்படியிருப்பேன்னும் தெரியலை ஆனா, ஒண்ணு படிக்கறேன்னு மட்டும்தான் தெரியுது. நீ எப்ப படிச்சி முடிப்பேன்னு ஏக்கமா இருக்குடி” என விக்ரமன் நீண்ட பெருமூச்சு விட
”
...
This story is now available on Chillzee KiMo.
...
வைத்துவிட்டான்
”மாட்டினியா மவளே என்கிட்டயே விளையாட்டா, போட்டேன் பாரு கல்யாண பிட்டு, இதுல தெரிஞ்சிடும் நீ சுமாவா இல்லை வேறயான்னு, நீயே உன் வாயால நான் சுமா இல்லைன்னு