Page 24 of 34
எத்தனை வருடங்கள்தான் தலைகுனிந்து அடுத்தவர் சொல்பேச்சை கேட்டு நடப்பது, நம் பேச்சை மற்றவர்கள் கேட்டால் என்ன கேட்பார்கள் கேட்க வைக்கிறேன், நாமும் ஊர் மெச்ச வாழலாமே, வாழவேண்டும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என மனதில் உறுதிபூண்டார்.
மக்களும் தீவிரமாக யார் வருவார்கள் என அவர்களாக அவர்களுக்கு பிடித்தவர்களை வைத்து பேசி தீர்த
...
This story is now available on Chillzee KiMo.
...
தவியை தருவாங்க ஆனா, நான் எப்படி தர்றது, அவள் சின்ன பொண்ணு, வெகுளிப் பொண்ணு, அவளுக்கு அனுபவம் கூட இல்லையே அவளுக்கு பதவி கொடுத்தா ஊரையே