Page 30 of 34
”சொல்டா தம்பி” என பாசமாக கேட்க உடனே குமரனும்
”அண்ணா நான் உன் செல்ல தம்பிதானே, இதுவரைக்கும் நான் என்ன கேட்டாலும் நீ இல்லைன்னு சொன்னதில்லை, எதை கேட்டாலும் நீ தந்திருக்க” என உருக்கமாக பேச அதற்கு சுந்தரனும்
”ஆமாம் அதுக்கென்ன இப்ப”
”இப்பவும் நான் ஒண்ணு கேட்பே ... தச் சமயம் குமரன் முந்திக்கிட்டான்
This story is now available on Chillzee KiMo.
...