Page 28 of 34
“இப்ப வா போலாம்” என சொல்ல அவனும் சிரித்துக் கொண்டு அவளுடன் சாப்பிடச் சென்றான்.
சாப்பிடும் இடத்தில் நடராஜன் இருக்கவே அமைதியாக வந்தமர்ந்தான் ஆதி, சித்ரா வந்து இருவருக்கும் பரிமாறும் போது நடராஜன் சித்ராவிடம்
”ஆதி என்ன பண்ணிட்டு வந்திருக்கான்னு தெரியுமா உனக்கு” என கேட்க சித்ரா ஆதியை பார்க்க அவனோ எனக்குத் தெரியாது என ... த்ரா நிம்மதியானாள்
This story is now available on Chillzee KiMo.
...
”பார்த்தீங்களா என் பையனை என்னவோ சொல்றதையே கேட்கறதில்லைன்னு கத்தினீங்களே இப்ப பாருங்க என் அப்பா சொன்னதும் எப்படி உடனே சரின்னுட்டான்னு சொல்ற மாதிரி