Page 3 of 3
“சிவா, உன் கோபம் புரியுது. வைபவை கண்டுப்பிடிச்சு உன் முன்னாடி கொண்டு வந்து விடணும்னு நான் அவனை தேடிட்டு இருந்தேன். இன்னைக்கு அவனே வந்துட்டான்,” – தீபக் விளக்கம் கொடுக்க முயன்றான். சிவா அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.
“அவன் வந்தா என்ன, நீ அவனை கண்டுப்பிடிச்சா என்ன? அதான் நான் கெட்டவன்னு இரண்டுப் பேரும் முடிவு செய்துட்டீங்களே அப்புறம் என்ன?”
“தப்பு சிவா. நீ கெட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
/strong>