Page 28 of 35
“டேய் நல்ல பொருள் வீணாகுது, சும்மா இருக்கறப்பயாவது இதை சரிபண்ணி மாட்டிவிடலாம், வீட்டை அழகு பண்ணலாம்னு தோணுதா உனக்கு” என நடராஜன் சொல்ல ஆதியும் பார்த்தான்.
நடராஜனின் தஞ்சாவூர் வீட்டு சாமான்கள் அவை, அவர் பணம் கொடுத்து வாங்கிய பொருட்கள். தாத்தா வீட்டில் ஏற்கனவே பொருட்கள் இருந்த காரணத்தால் வந்ததை அனை ... கை நாசமாகலையா
This story is now available on Chillzee KiMo.
...
“அவனா எப்பங்க அப்படி கூத்தடிச்சான். வீடு விட்டா விவசாயம், நிலத்தை விட்டா வீடுன்னு இருக்கற புள்ளை மேல நீங்க குறை சொல்லாதீங்க”