Page 3 of 4
அறிந்து கொண்ட சாந்தி, கணவனிடம் அவன் கம்பெனி பற்றி விசாரித்தாள். வார நாட்களில் இருவரும் மனம் விட்டு பேசி கொள்வதே இது போன்று அரிதாய் கிடைக்கும் இரண்டு நிமிடங்களில் தான்.
"நேத்து ஏதோ பெரிய கம்பெனிக்கு ஆர்டர் விஷயமா போறதா சொன்னீங்களே என்னங்க ஆச்சு?"
"ஆமாம் நான் போனது டி.எம்.எஸ்க்கு... அவங்க மேனே ... ட்டும் நல்ல படியா முடிஞ்சா நமக்கு மூணு லட்சம் ருபாய் லாபம் கிடைக்கும். அது மட்டும் இல்லை, இந்த ஆர்டரை நல்ல படியா முடிச்சு கொடுத்தால் இதை விட பத்து மடங்கு பெரிய ஆர்டர் கூட கிடைக்கும்!!!!"
This story is now available on Chillzee KiMo.
...