Page 3 of 6
“ தேங்க்ஸ்” என்றாள்.
இரவு பதினொரு மணியளவில் சமயபுரம் மருத்துவமனையை சென்றடைந்தனர். பவியின் அன்னை கை தலை என பல இடத்தில் லேசான கட்டுகளுடன் இருந்தார். அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது கண்டமாத்திரத்திலேயே புரிந்தது.
தந்தைதான் கண்மூடி அசைவற்று கிடந்தார். எப்பொழுதும் ஓடியாடுபவரை பவிக்கு இப்படி காண்கையில் அடிவயிற்றில் பயபந்து சுருண்டது.
அவளின் எண்ணவோடத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கிரமா குணமாகிடுவார்” என நிறுத்தி அவர் கண்களையே கூர்ந்து கவனித்தான்.
“ஆம்புலன்ஸ்ல போகறது ரிஸ்க் . . எங்கேயும் போக வேண்டாம். . என் புருஷன் இங்கதான் இருக்கணும்” மீண்டும் அதே பழைய பல்லவி.