(Reading time: 8 - 15 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

சித்தப்பாவிற்கும் விபரம் சொல்லி அனுராதா பக்கம் சென்றான்.

“மாம், வந்தனா வந்தாச்சாம். வெளியே இருக்கா. நேரா உள்ளே வரலாமா இல்லையான்னு புரியாம இருக்கா.”

“சொன்ன மாதிரி டைமுக்கு வந்துட்டா! நல்ல பொண்ணு. நானும் சித்தியும் பார்த்துக்குறோம் ரித்து. நீ இங்கேயே இரு,” என பொறுப்பை தன் மீது போட்டுக் கொண்டாள் அனுராதா.

அனுராதா ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தாள்.

சுகன்யா, அனுபல்லவி இரண்டுப் பேருமே அவளுடன் வந்தார்கள்.

“என்ன அக்கா கல்யாணப் பொண்ணு தனியா வந்திருக்கா? சொந்தக்காரங்க யாரும் வரலை?

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.