Page 4 of 15
கொண்டிருக்க தாயும் அவனது பேச்சை கேட்டுக் கொண்டு உண்டு முடித்தாள்.
விக்ரமிற்கும் அவனது தந்தைக்கும் சின்ன இடைவெளி உண்டு, அது அவர் சொல்லும் பெண்ணை மணக்க மாட்டேன் என 2 வருடத்திற்கு முன்பு விக்ரம் சொன்னதில் இருந்து தந்தையும் மகனும் பேசிக் கொள்வதில்லை, அதை பற்றி இருவரும் வருத்தப்படவில்லை, ஆனால் தாய்க்கு சின்ன வருத்தம் இருந்தாலும் ஏதோ, தன்னிடமாவது தன் ம ... த்து நொந்து போன சமயம் சட்டென அவள் மனதில் மின்னலென ஒரு எண்ணம் உதயமானது
This story is now available on Chillzee KiMo.
...
அவளை அறியாமல் சுற்றி முற்றி பார்த்தாள். எங்காவது ஒரு இடத்தில் அவள் நேற்றுக் கண்ட