Page 2 of 4
உடனடியாக அத்தையிடம் பேச வேண்டும்!
புவனேஸ்வரி தூக்கம் நிறைந்த முகத்துடனே சித்ராவை தேடிச் சென்றாள்.
“இப்போவே சாப்பிடுறீங்களா, இன்னும் கொஞ்ச நேரம் போகட்டுமா???” – சித்ரா யாரையோ உபசரித்துக் கொண்டிருந்தாள்.
யார் என்றுப் பார்த்த புவனேஸ்வரியின் குழப்பம் அதிகமானது!
அங்கே ராஜேஸ்வரியி
...
This story is now available on Chillzee KiMo.
...
“சித்ரா உன் போன் அடிக்குது. இந்தா,” – கணவர் கொடுத்த போனை கையில் வாங்கிய சித்ரா, அண்ணன் மகளிடம், “நீ போய் குளிச்சு நான் எடுத்து வச்சிருக்க புடவையை கட்டு பாப்பா. நாம