Page 40 of 40
”ஆமாம்”
”எனக்காகவா”
”ஆமாம்”
”அழாத எனக்கு ஒண்ணுமில்லை, நான் சரியாயிடுவேன்”
”ம் அடுத்து என்ன செய்யனும் சுந்தரா” என கேட்க அவனோ
”ரத்தம் உறைஞ்சதும் துணியை வைச்சி கட்டுகட்டிவிடு போதும், ரத்தம் நின்னாலே சரியாயிடும், அதுக்கப்புறம் நான் வைத்தியரை தேடிப் போறேன், இப்ப போனா தப்பாயிடும்”
என சொல்ல அவளும் அதே போல துணிகளை வைத்து கட்டுகட்டிவி
...
This story is now available on Chillzee KiMo.
...