Page 2 of 5
தொல்லை செய்யாமல் பாட்டியிடம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி விட்டு, தொலைப்பேசியை கற்பகத்திடம் கொடுக்க சொன்னாள்.
"ஹலோ சாந்தி?" என்ற கற்பகத்தின் குரல் மீண்டும் ஒலித்தது!
"அத்தை, நாளைக்கு கம்பெனி சம்பந்தமா எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு... கவிதா ஸ்கூலுக்கு போன உடனே நீங்க இங்க வர முடியுமா? டிரைவர் கிட்ட சொன்னால் உங்களை
...
This story is now available on Chillzee KiMo.
...
விஷயமாக வெளியில் செல்வதாக சொல்லி விட்டு, சுந்தரை சந்திக்க கிளம்பினார்கள்.
இருவரும் காரில் ஏறி அமர்ந்த பின், அருணா டிரைவரிடம் தாங்கள் செல்ல வேண்டிய அட்ரஸை சொன்னாள்.