Page 19 of 20
ராஜேஷூம் அபிதாவும் சென்னைக்கு செல்ல வேறு ட்ரெயினில் டிக்கெட்டு எடுத்துவிட்டு அந்த ட்ரெயின் வரும் வரை ஆதியிடம் பேசினார்கள்
”இப்ப நீங்க ஆதியா விக்ரமனா” என அபிதா கேட்க
”என் பேரு ஆதித்யன் நடராஜன் போதுமா” என சொல்லிச் சிரிக்க
”சரி எப்ப கல்யாணம்”
“ஊருக்கு போனதும் சந்திரிகாவை தேடனும் அவள் கிடைச்சதும் கல்யாணம்”
“இது அநியாயம் என்னை மட்டும் ஏத்
...
This story is now available on Chillzee KiMo.
...
சந்திரிகா இருந்தாள். சொந்த பந்தம் என அனைவரும் அந்த வீட்டில் இருந்தார்கள். ஆதியைக் கண்டதும் தாத்தாவும் பாட்டியும் வந்து அவனை கட்டியணைத்து அழுது தீர்த்தார்கள். அன்னம்மா ஆதியிடம் வந்துப் பேசினார்