(Reading time: 5 - 9 minutes)
Kalyanam thaan kattikkittu odi polama
Kalyanam thaan kattikkittu odi polama

தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 18 - ரேவதி முருகன்

தூக்க கலக்கத்துடன் திரைகளை விலக்கினான் ப்ரித்வி. காலை சூரியனை பார்த்து நாளை தொடக்குவது அவனுடைய பல வருட வாடிக்கை. இன்றும் அதை செய்ய திரைகளை விலக்கினான். ஆனால் அவன் கண்ணில் சூரியனுக்கு பதில் வந்தனா தான் தெரிந்தாள்.

அனுராதா எப்போதும் வீட்டை சுற்றி வாக்கிங் செல்வாள். இன்று வந்தனாவும் அவளுடன் வந்திருந்தாள். அனுராதா பேசுவதை கவனத்துடன் வந்தனா கவனித்துக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தாள். எப்போதும் போல இல்லாமல் கேஷுவலாக இருந்தாள்.

வந்தனாவை அவன் கல்யாணம் செய்துக் கொண்டால் இப்படி தான் இருக்கும் என்று ப்ரித்வி முன்பு கனவுக் கோட்டைகள் கட்டி இருந்தான். வந்தனா

...
This story is now available on Chillzee KiMo.
...

டீர்னு என்ன? எதுக்கு போகலாம்னு சொல்றீங்க?”

“சுச்சிக்கு இன்னைக்கு ஒரு டெஸ்ட் இருக்கு. அவளை எழுப்பி விடுறேன்னு சொல்லி இருக்கேன். செய்யலைனா அவ அப்செட் ஆயிடுவா,” என விளக்கம் சொல்லிக் கொண்டே

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.