Page 2 of 3
வேகமாக நடந்தாள் அனுராதா.
வந்தனாவிற்கு இதெல்லாம் விசித்திரமாக இருந்தது. நேரத்திற்கு எழுந்திருக்க ஒரு அலாரம் வைத்தால் போதுமே? அப்படி செய்தால் அப்செட்டும் ஆக வேண்டாம்.
சுசித்ரா ரூமிற்கு போய் கொண்டிருன்ந்த அனுராதாவின் பின்னே வந்தனாவும் நடந்தாள்.
“அப்செட் ஆகாம இருக்க மொபைல்ல ஒரு அலாரம் வச்சா போதுமே?” என கேட்கவும் செய்தாள்.
“வைக்கலாம். அப்படி வச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ய டைம் இருக்கே.”
வந்தனா போவதா வேண்டாமா என்ற தயக்கத்துடன் பக்கத்தில் சென்றாள்.
“வா வந்தனா, சுச்சி ஒன்னும் சொல்ல மாட்டா,” என அனுராதா சொன்ன பிறகு தான் வந்தனா சுசித்ராவை கவனித்தாள்.