Page 3 of 3
சுசித்ரா வந்தனா பார்ப்பது தெரிந்த உடன், அவளுக்கு முதுகு காட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.
“வேண்டாம் ஆன்ட்டி. நான் வேற ஏதாவது வேலை செய்றேன். என்ன செய்யனும்னு சொல்லுங்க.”
“ஒரு வேலையும் இல்லை. நீ வா,” என அனுராதா மீண்டும் அழைக்க, ரொம்பவும் தயக்கத்துடன் தான் வந்தனா அனுராதாவின் மடியில் தலை வைத்துப் படுத்தாள்.
அந்த வினாடியே அவளுக்குள் என்ன என்னமோ உணர்வுக
...
This story is now available on Chillzee KiMo.
...
font-size: 14pt;">Go to Kalyanam thaan kattikkittu odi polama story main page