Page 3 of 32
இருவரும் எப்பொழுதுமே ஒன்றாகவே சுற்றிக் கொண்டு இருந்தாலும், இந்த மாதிரி ஆழ்ந்து அமர்ந்து யோசித்து திட்டமிடுதல் எல்லாம் அக்னிமித்ரனுக்கு வரவே வராது.
எதையும் கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென்று செய்து விடுவான்.
ஆனால் ப்ரியமித்ரன் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அதில் இருக்கும் நன்மை தீமைகளை அலசி பார்த்து தான் எந்த முடிவையும் எடுப்பான்.
இப்படி இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
தலையில் கொட்டு வைத்தான்.
“ஆஹான்...இங்க கூட வந்து நம்மை கன்ட்ரோல் பண்றானே இந்த எரும....” என்று தன் தலையை சிலுப்பிக் கொண்டவன், அதிலிருந்து அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை